கோடி கோடியாய் கொட்டியிருந்தாலும் மோடியே சாலை சீன் போட்டிருந்தாலும் கோவையில் ஆட்டுக்காரன் வெல்ல வாய்ப்பில்லை.
இதையெல்லாம்
சங்கிகள் நம்புகிறார்களே, அவர்களை நினைத்தால்தான் பாவமாக இருக்கிறது.
சமூகத்தில் மாற்றத்தை விரும்பும் ஒரு சாமானிய ஊழியனின் குரல், உழைக்கும் மக்களின் எதிரொலி
கோடி கோடியாய் கொட்டியிருந்தாலும் மோடியே சாலை சீன் போட்டிருந்தாலும் கோவையில் ஆட்டுக்காரன் வெல்ல வாய்ப்பில்லை.
இதையெல்லாம்
சங்கிகள் நம்புகிறார்களே, அவர்களை நினைத்தால்தான் பாவமாக இருக்கிறது.
பாஜக கட்சி உறுப்பினர்களுக்கு ஒரு அன்பு வேண்டுகோள்.
உங்கள் பிரதமர் மோடி ஒவ்வொரு நாளும் பேசும் பேச்சுக்களை கேட்கையில் அவர் மன நலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார் என்று தெரிகிறது.
அவரை உடனடியாக நல்ல மன நல மருத்துவரிடம் காண்பியுங்கள்.
உங்கள் காலதாமதம் அவரை பாண்டிமடம், குணசீலம், ஏர்வாடி போன்ற இடங்களில் சங்கிலியால் பிணைத்து வைக்கும் அளவிற்குச் செல்லும்.
இல்லையென்றால் மெக்கானிக் முருகன் போல
ஞைஞைஞைஞைஞைஞைஞைஞை
என்று திரியும் நிலை வரலாம்.
அதனால் அவரை உடனே டாக்டரிடம் அழைத்துச் செல்லுங்கள். வெயில் வேறு அதிகமாக இருக்கிறது.
பிகு :
பாடலையும் கேட்டு விடுங்களேன்.
தோல்வி பயம் மோடிக்கு வந்து விட்டது.
பெல்ஜியம் வாழ் தோழர் இ.பா.சிந்தன் அவர்களின் முக்கியமான பதிவை அவருக்கு அனுதாபம் தெரிவித்து பகிர்ந்து கொள்கிறேன். இளையராஜாவின் கடினச்சாவு விசிறிகளை மட்டுமல்லாமல் பா.ரஞ்சித் ரசிகர்களையும் சீண்டி விட்டார். என்ன ஆகப் போகிறாரோ?
மதுரையில் பாஜக வேட்பாளராக தோற்றுப்போன போலிப் பேராசிரியர் ராம.சீனு பேசிய காணொளி கீழே உள்ளது.
என் கருத்து ஒன்றுதான்.
நேர்மையான தலைவர் என்றால் சங்கியால் கூட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒரு தலைவரைத்தான் உடனடியாக சொல்ல முடிகிறது. கம்யூனிஸ்டுகள்தான் நேர்மையோடு இணைக்கப்பட்டுள்ளனர்.
அவரால் ஆட்டுக்காரன் பெயரையோ, பொன்னார், டமில் மூசிக் என்றோ சொல்ல முடியவில்லை அல்லவா! அது போதும்,