Friday, May 20, 2011

அம்மா ஆட்டத்தை ஆரம்பிச்சுட்டாங்கடோய்!




அம்மாவின் அதிரடி ஆட்டம் தொடங்கி விட்டது.  நம்பிக்கை துரோகி
என்று புதுவை முதல்வர் ரங்கசாமியை  போட்டு தாக்கி விட்டார். 

இனி அடுத்த குறி யார்? 


விஜயகாந்தா இல்லை  இடதுசாரிகளா? 

ஜெ விற்கு இப்போதாவது பணிவு வருமா என்று சில நாட்கள் முன்பு
எழுதியிருந்தேன். இடதுசாரிகள் கொடி பிடித்து போராட வேண்டிய 
அவசரம் விரைவில் வரும் என்று தோழர் ஹரிஹரன் பின்னூட்டம்
இட்டிருந்தார்.  அதற்கு நூறு நாட்களாவது அவகாசம் தரலாமே 
என்று நண்பர் ராஜ நடராசன்  சொல்லியிருந்தார்.  



போகிற போக்கை பார்த்தால்  ஒரு மாதம் கூட 
தாங்காது போலிருக்கிறதே! 
நாய் வாலை நிமிர்த்த முடியாது என்ற பழமொழி சரிதானோ?

4 comments:

  1. அதாவது, ரங்கசாமி செய்தது சரி என்கிறீர்களா? இல்லை, எல்லோர் முன்னாலும் சொல்லியிருக்கக்கூடது என்கிறீர்களா?

    ReplyDelete
  2. //அதற்கு நூறு நாட்களாவது அவகாசம் தரலாமே
    என்று நண்பர் ராஜ நடராசன் சொல்லியிருந்தார்.//

    இன்னும் எனது அளவீடு 100 நாட்கள்தான்:)

    எனது கருத்தை பதிவு செய்ததற்கு நன்றி.

    ReplyDelete
  3. neenga solratha paartha rangasamy seithathu sari polala irukku avar seitthathu thorogam illiya amma mdmk ku seithathu thurogamna rangasamy seithathum thurogamthan

    ReplyDelete