Wednesday, July 6, 2011

திருடர்கள் கையிலே அளிக்கப்பட்ட சாவியாய் சமச்சீர் கல்வி

எது  எதிர்பார்க்கப்பட்டதோ , அது நன்றாகவே நடந்துள்ளது. 
எது நடக்கக்கூடாதோ, அதுவும்  நடந்து  விட்டது. 
இதனை இவண் கண் விடல் - வள்ளுவன் மொழி 
அறிந்தவர்கள், கொலைகாரர்கள்  கையிலேயே 
கொடுவாளை அளித்தார்கள். வணிகம் தழைக்க 
சமச்சீர் கல்விக்கு சமாதி கட்ட துணிந்து விட்டார்கள். 
மெட்ரிக் பள்ளி  அதிபர்களை   குழுவில் போட்டது
புத்திசாலித்தனமாக இருக்கலாம். ஆனால் அது
நிச்சயம்  நேர்மை அல்ல.   


No comments:

Post a Comment