Sunday, September 4, 2011

மன்மோகன் புத்திசாலி, மக்கள்தான் முட்டாள்கள்



பிரதமர் மன்மோகன்சிங்கின் சொத்துக் கணக்கு
வெளியிடப்பட்டுள்ளது. அவர் இரண்டு கோடியே
எழுபத்தாறு லட்ச ரூபாயை ஸ்டேட் வங்கியில் 
வைப்புதொகையாய்  வைத்துள்ளார்.


அரசு வங்கியில்  அவர்  தனது பணத்தை 
வைத்திருப்பது நல்ல விஷயம். பாராட்டுக்கள்
 மன்மோகன்சிங். அரசு  வங்கிகள்தான் பாதுகாப்பானது
என்பதை உணர்ந்ததால்தான்  உங்கள் பணம் 
  ஸ்டேட்  வங்கியில்  உள்ளது.


ஆனால்  வெளி நாட்டு வங்கிகள் வளர வேண்டும் 
என்று வங்கிச்சட்ட திருத்த மசோதா கொண்டு 
  வந்துள்ளீர்களே? உங்கள்  பணம்  பாதுகாப்பாக
 இருக்க வேண்டும், ஆனால்  மக்கள் பணத்தை
பறிகொடுத்து நடுத்தெருவில் நிற்க வேண்டும் !


 நல்ல  எண்ணமய்யா  உங்களுக்கு!


 நீங்கள் புத்திசாலி, உங்களுக்கு  வாக்களித்த
 மக்கள்தான்   முட்டாள்கள்.....

4 comments:

  1. நல்ல பதிவு
    வாழ்த்துக்கள்.
    http://rathnavel-natarajan.blogspot.com/2011/08/blog-post_29.html

    ReplyDelete
  2. தொடர்ந்து என்னை ஊக்குவிப்பது மிக்க மகிழ்ச்சியை அளிக்கிறது. நன்றிகள் பல.

    ReplyDelete
  3. உண்மை 100 % உண்மை . நன்றி திரு S ராமன் அவர்களே

    ReplyDelete
  4. MANMOHAN SINGH ORU PODHUNALAMATRA SUYANALAVADHI YENBADHAI IDHU NUROOBIKKIRADHU

    ReplyDelete