Tuesday, September 20, 2011

தந்தை பெரியாரும் நரேந்திர மோடியும் - யாரிடம் உள்ளது நாகரீகம்?



தந்தை பெரியார் மிகப்பெரிய கடவுள் மறுப்பாளர் என்பது
உலகம் அறிந்த உண்மை.  ஆனால்  அவரை  சந்தித்த  ஒரு
ஆன்மீகவாதி  அவருக்கு விபூதி  அளித்தபோது  அவர் 
அதனை மறுக்கவில்லை. ஏன்  எனக் கேட்டதற்கு  அந்த
மனிதரை புண்படுத்த விரும்பவில்லை  என்று தந்தை
பெரியார் கூறியதாக  படித்துள்ளேன். 


மத நல்லிணக்கத்தை  வலியுறுத்த என்று  சொல்லி மூன்று
நாட்கள்  உண்ணா விரத நாடகம்  நடத்திய நரேந்திர 
மோடியிடம்  ஒரு முஸ்லீம் பெரியவர் ஒரு தொப்பி 
அளிக்க அதனைப் பெற்றுக் கொள்ள  முரட்டுத்தனமாக
மறுத்து விட்டார். 


மத நல்லிணக்க உண்ணா விரதத்திலேயே  ரத்தம் 
கடைவாயில் ஒழுக, கோரப் பற்களுடன்  மோடி 
தனது மத வெறி முகத்தை காட்டி விட்டார்.


நாத்தீகவாதி பெரியாரின் நாகரீகம்  எங்கே?
பக்திமான் நரேந்திர மோடியின் வெறித்தனம் எங்கே?


உண்ணாவிரதத்திற்கு  ஆள் அனுப்பிய ஜெயலலிதா 
பதில் சொல்வாரா?


 

2 comments:

  1. பெரியார் பெரியார் தான். அவரை யாருடனும் ஒப்பிடாதீர்கள்.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete