Wednesday, September 21, 2011

அமெரிக்காவிடம் இந்திய அரசு பாடம் கற்க வேண்டும்



கொலைக்குற்றம் சுமத்தப்பட்ட இலங்கை அமைச்சர்
டக்லஸ் தேவானாந்தா மீது  எந்த நடவடிக்கையும் 
எடுக்க முடியாது. அமைச்சர் என்பதால் ராஜீய 
ரீதியில் ஆன  பாதுகாப்பு  (Diplomatic Immunity)
உள்ளது  என்று  உள்துறை அமைச்சகம்
கூறியுள்ளது.


இலங்கைத்  தமிழர்களுக்கு எதிரான ஆட்களுக்கு
ரத்தினக் கம்பளம் போட்டு வரவேற்கும்  பசி
வகையறாக்கள், ராஜீய உறவுகளை எப்படி
மதிப்பது  என்று  அமெரிக்காவிடம் பாடம்
கற்க வேண்டும்.


ஏனென்றால்  அவர்கள்தான்  இந்தியாவின்
பாதுகாப்பு அமைச்சரை நிர்வாணப்படுத்தி 
சோதித்தவர்கள். உள்துறை அமைச்சர் 
அத்வானி மட்டுமல்ல  முன்னாள் 
ஜனாதிபதி  அப்துல் கலாமையே 
தடவிப் பார்த்து  சோதனை செய்தவர்கள்.


புடவை கட்டியதால் துணைத் தூதருக்கும்
இதே கதிதான். 


ராஜீய பாதுகாப்பு என்று சிதம்பரத்தின்
அமைச்சகம் மட்டும் கொலைகாரனுக்கு
ஆதரவாய் நிற்கிறது!


புடலங்காய் ராஜீய உறவு. . . .       
 

No comments:

Post a Comment