Sunday, October 9, 2011

அம்பலப்பட்டு நிற்கும் அண்ணா ஹசாரே

ஹரியானா மாநிலம் ஹிஸ்ஸார் நாடாளுமன்றத் 
தொகுதி  இடைத்தேர்தலில்  காங்கிரஸ் கட்சிக்கு 
எதிராக பிரச்சாரம்  செய்ய அண்ணா ஹசாரே 
கூட்டம்  களம் இறங்கி விட்டது.
உண்ணா விரத நாடகம் முடிந்து அடுத்த 
நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்னும்  
தொடங்கவேயில்லை. அதற்குள்  இவர்கள்
ஏன்  தேர்தல் களத்தில்?
காங்கிரஸ் கூடாது, பன்சிலால் கட்சி கூடாது,
சௌதாலா  கட்சி கூடாது என்றால் இருப்பது
பாஜக தானே! அதை இந்த உத்தமர்கள் 
வெளிப்படையாகவே  சொல்ல வேண்டியதுதானே! 


உத்தமர் வேடம் போட்டு பாஜக விற்கு ஆதாயம் 
தேடும்  அண்ணா ஹசாரே போன்ற 
புனிதர்களை விட ஊழல் பேர்வழிகள் 
எவ்வளோ மேல். 


இவர்கள் நடிப்புச் சுதேசிகள்.  

1 comment:

  1. மிகச்சரியா எழுதியிருக்கிறீர்கள்.



    http://unmayapoyya.blogspot.com/

    ReplyDelete