Monday, October 10, 2011

திமுகவை நாங்கள்தான் அழிப்போம் - கலைஞர் சபதம்


திருச்சி தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில்  கலைஞர் 
சொன்னது  - திமுகவை யாராலும் அழிக்க முடியாது.
யாருக்கும்  அந்த சக்தி கிடையாது. 


அவர் சொல்லாதது 
திமுகவை  எங்கள் குடும்பத்தை தவிர  வேறு யாராலும்
அழிக்க முடியாது. திமுகவை  அழிக்கும் சக்தி 
எங்களுக்கு மட்டும்தான்  இருக்கிறது.


தொண்டர்கள்  மனதிற்குள்   நினைத்ததும்  
அதைத்தான்.   

2 comments:

  1. நேரு, இந்திரா ( பிரிய தரிசினி, கான், காந்தி ),சஞ்சய் ( கான் உடன் வாழாத போது பிறந்தவர் ), ராஜிவ், சோனியா , ராகுல் .......

    எமர்ஜென்சி, போபர்ஸ்,சுவிஸ் வங்கி.....


    காங்கிரசென்ன அழிந்தா விட்டது ?

    ReplyDelete
  2. 2ஜி, காமென்வெல்த்ன்னு வரிசையா ஊழல் , இன அழிப்பு எல்லாம் இந்திரா காலத்தில நடந்தது..?

    ReplyDelete