Monday, April 16, 2012

கிரிக்கெட் ரசிகர்களின் சிந்தனைக்கு - போலி தேசியவாதிகளின் வியாபாரத்தில் நீங்கள் விரயமாகாதீர்கள்.

எனது மகன் முக நூலில் இருந்து எடுத்து கொடுத்த
படம் இது. ஐ.பி.எல் லில் பாகிஸ்தான் வீரர்களை
ஏலம் எடுக்காதது மிகப் பெரிய வீரச்செயலாக,
தேச பக்த அடையாளமாகத்தான் போற்றப்பட்டது.

இந்த உணர்வு இலங்கை வீரர்களை ஏலம் எடுக்கும்
போது ஏன் வரவில்லை என்ற கேள்வி சவுக்கடியாக
விழுகின்றது.


ஆகவே கிரிக்கெட் ரசிகர்களே, சிந்தியுங்கள்.


கோடீஸ்வரர்கள் மேலும் மேலும் கோடிகளை
பெருக்கிக் கொள்ள நீங்கள் உதவ வேண்டுமா?


உங்கள் பணம்தான் அவர்களை கொழுக்க
வைக்கிறது  என்பதை நினைவில் கொண்டு
ஐ.பி.எல் போட்டிகளை புறக்கணியுங்கள்



1 comment:

  1. சில நேரங்களில் கடை வீதியில் தன்னை மறந்து கிரிக்கட்டில் லயித்து சிறக்கும் முகங்களை காண்பேன் அவர்கள் எல்லாம் சிந்திப்பார்களா ? சிந்திக்க வைக்கும் பதிவு .

    ReplyDelete