Tuesday, June 12, 2012

மகிழ்ச்சியாய் உணர்கிறேன்

இன்று எங்களது காப்பீட்டுக் கழக ஊழியர்  சங்கம்,
வேலூர் கோட்டம்  தனது வெள்ளி விழா ஆண்டில் 
அடியெடுத்து வைக்கிறது.

இன்று மாலை ஒரு சிறப்பான விழா நடைபெற
உள்ளது. அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் 
சங்கத்தின் மூத்த தலைவர் தோழர் என்.எம்.சுந்தரம்
பங்கேற்கின்றார்.

வெள்ளி விழா ஆண்டு இலச்சினை, சங்கச்சுடர்
சிறப்பு வெளியீடு ஆகிய நிகழ்வுகளும் உண்டு.

வேலூர் கோட்டச் சங்கம் உதயமான நாள் முதல்
ஒவ்வொரு நிகழ்விலும், இயக்கத்திலும், 
சோதனையிலும், சாதனையிலும் உடன் 
பயணித்துள்ளதால் மிகவும் மகிழ்ச்சியாக
உணர்கிறேன்.

மேலும் நாங்கள் முன்னேற இன்றைய விழா
உந்து சக்தியாக அமையும் என்று நம்புகிறேன்.

 

2 comments:

  1. ராமன் அவர்களே! உங்கள் செய்தி வந்தது. வெல்லூர் மண்டலம் தனியாகப் பிரிந்தது நினைவு தட்டுகிறது ஜகதீசன்,செல்வராஜ்,தொழர்கள் பலரையும் இங்கு தன்னதனியாக அமர்ந்து கோண்டு அசைபோடுகிறேன்.என்.எம்.எஸ் அவர்களின் உரையை மானசீகமாக கெட்கிறென்.எப்பேர்பட்ட தலைவர்கள்.நாம் கொடுத்து வத்தவர்கள்.a.I.I.e,a உறுப்பினர் என்ற பெருமை ஒன்று போதுமே ஐயா!வாழ்த்துக்களூடன்---காஸ்யபன்

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள்

    ReplyDelete