Thursday, November 29, 2012

தர்மபுரி அராஜகப் புகைப்படங்கள்

தர்மபுரி கலவரத்தில் நடைபெற்ற தாக்குதல்கள்
மிகைப்படுத்தப் பட்டதாகவும்
ஓரிரு வீடுகள்  மட்டுமே  தாக்கப்பட்டதாகவும்
சில அறிவுஜீவிகள் இணையத்தில்
அபத்தமாக உளறிக் கொண்டுள்ளார்கள்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு  எங்களது
அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம்
சார்பில் நிவாரண உதவி வழங்கப்பட்டது.

அப்போது எங்கள் சேலம் கோட்ட தோழர்கள்
பாதிப்புக்களை படம் எடுத்துள்ளனர்.

அதிலிருந்து மாதிரிக்காக சில படங்கள்
மட்டும் இங்கே.

அதைப் பார்த்தால் தெரியும். உண்மை என்னவென்று.

கொள்ளையடிக்கப்பட்ட பீரோக்களின் படமும்
எரிக்கப்பட்ட வாகனங்கள் படமும் மட்டுமே
இங்கே உள்ளது. இன்னும் ஏராளமாய் உள்ளது.





















 

5 comments:

  1. ஜாதி அராஜக கொடுமை.

    ReplyDelete
  2. என்று தணியும் இந்த சாதி தாகம்...?

    ReplyDelete
  3. Good that we get more evidence to believe.

    ReplyDelete
  4. Sir, did u see the link: http://vanjikkapadupavaninkuralgal.blogspot.in/2012/11/blog-post_21.html - posted on this blog last week? Do we have any really reliable account of the events happened there; though the casualities and loss of property was avoidable, was it because of provocation of pmk or retaliation to vck???

    ReplyDelete