Thursday, January 10, 2013

அத்வானியவே அழ வைச்சுட்டாங்கய்யா?





நேற்று முன் தினம் ஹிந்து பத்திரிக்கையில் பார்த்த செய்தி, படம்

இன்றைய அத்வானிஜி போல கங்கை நதி ஒரு காலத்தில் தூய்மையாய் இருந்தது என்று உமா பாரதி சொன்னதும் அத்வானி கண் கலங்கி விட்டாராம்.

வடிவேலு “ என்ன ரொம்ப நல்லவன்னு சொல்லிட்டாங்க “ என்று அழுவாரே, அது போல என்னை வச்சு காமெடி பண்றாங்களேனு அத்வானி அழுதிருப்பாரோ?

No comments:

Post a Comment