Wednesday, February 13, 2013

ராஜீவ் காந்தி கொலையில் குற்றம் சுமத்தப்பட்டவர்களை தூக்கிலிடச் சொல்கிறாரா ஓமர் அப்துல்லா





அப்சல் குரு தூக்கு தண்டனை தொடர்பாக காஷ்மீர் முதல்வர் ஓமர் அப்துல்லா விடுத்துள்ள அறிக்கையில் ஒரு அம்சம் எனக்கு புரியவே இல்லை.

அப்சல் குருவை தூக்கிலிட வேண்டும் என்று வலியுறுத்தியது போல ராஜீவ் கொலையாளிகளை தூக்கிலிட வேண்டும் என்று பாஜக போன்ற கட்சிகள் கேட்பதேயில்லை என்பது அவரது குற்றச்சாட்டு.

இதிலிருந்து அவர் என்ன சொல்ல வருகிறார்?

எனக்கு புரியவில்லை, புரிந்தவர்கள் சொல்லுங்கள்

No comments:

Post a Comment