Friday, March 15, 2013

இலங்கை அரசின் பிளாக்மெயிலா?

அமெரிக்கா கொண்டு வரப்போகும்
தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்ற
குரல் ஒரு புறம் வலுத்து வரும் நேரம் இது.

தீர்மானத்தினால் எந்த பயனும் பெரிதாக
விளையப் போவதில்லை என்றாலும் கூட
அதைக் கூட விரும்பாத இலங்கை அரசு
இந்த நேரத்தில்  19 + 53 என எழுபத்தி இரண்டு
தமிழக மீனவர்களை  கைது  செய்துள்ளது  
இந்திய அரசை பிளாக்மெயில்
செய்யும் முயற்சியாக தோன்றுகிறது.

இல்லை, அப்படி செய்யுமாறு இந்திய அரசே
இலங்கைக்கு யோசனை கொடுத்திருக்குமோ?

No comments:

Post a Comment