Sunday, March 3, 2013

துறவறத்தில் ஆடம்பரம் - தொடரும் விவாதம்

ஆடம்பரமாக நடந்த ஒரு துறவற நிகழ்ச்சி குறித்து இரண்டு
தினங்கள் முன்பு எழுதியிருந்தேன். அது  பற்றி பின்னூட்டம்
எழுதிய மூத்த தோழர் காஷ்யபன், தனது வலைப்பக்கத்தில்
இன்னும் கொஞ்சம் செய்திகளோடு தனது வலைப்பக்கத்தில்
எழுதியிருந்தார்.

அந்தப் பதிவு இங்கே. 

மதம் என்றாலே முரண்பாடா என அவர் கேள்வி எழுப்பி
இருந்தார்.

ஆம் என்றுதான் நானும் கருதுகிறேன்.

ஆக்கபூர்வமான கருத்துக்கள் வருவதை வரவேற்கிறேன்.
 

1 comment:

  1. மதத்தை விட மனிதத்தை தெரிந்து கொள்வோமே... நன்றி...

    ReplyDelete