Tuesday, April 9, 2013

படிக்கும் போதே மெய் சிலிர்த்துப்போனேன் - நல்லதும் இந்த நாட்டில் நடக்கும்






மேட்டுப்பாளையத்திலிருந்து அன்னூர் செல்லும் சாலையில் 5வது கி.மீ தொலைவில் காரமடை, சிறுமுகை நான்குசாலைப் பிரிவில் சிறுமுகை செல்லும் சாலையில் உள்ள இராமம்பாளையம் ஊராட்சி ஒன்றிய அரசு துவக்கப்பள்ளி  பற்றி திரு ஈரோடு கதிர் அவரது வலைப்பக்கம் 
www.maruthal.blogspot.in ல்  எழுதிய விரிவான கட்டுரை படித்து
மிகவும் மெய் சிலிர்த்துப் போனேன்.

உண்மையிலேயே மிகச் சிறந்த உதாரணம் இது. ஒரு சரித்திர சாதனையை
படைத்த தலைமை ஆசிரியர் ஃப்ராங்க்ளின், ஆசிரியை சரஸ்வதி
ஆகியோரை மனதார பாராட்டுகிறேன். உதவிகள் செய்து வரும்
கிராமத்துத் தலைவர் மற்றும் ஊர் மக்களுக்கும் கூட.

இந்த பள்ளியை ஊக்குவித்தது போல மற்ற பள்ளிகள் மீதும்
அரசும் ஆட்சித் தலைவரும்  கவனம் செலுத்தினால் ஒரு
இனிய உதயம் நிச்சயம் வரும்.

இந்த கட்டுரையின் இணைப்பை இங்கே  அளித்துள்ளேன்.

நீங்களும் அவசியம் படியுங்கள்.

ஒரு அற்புதத்தை பகிர்ந்து கொண்டதற்கு திரு ஈரோடு கதிர்
அவர்களுக்கு நன்றியும் வாழ்த்துக்களும். 
 






No comments:

Post a Comment