Thursday, December 26, 2013

மோடியும் கலப்பட வியாபாரியும்



மிருகக் கழிவுகளை கலந்து ஆயுர்வேத மருந்து என்று சொல்லி விற்பனை செய்து வரும் போலிச் சாமியார் பாபா ராம்தேவ் ஆஸ்ரமத்தின் நிறுவன நாள் விழாவில் தலைமை விருந்தினராக மோடி கலந்து கொள்ளப் போகிறாராம்.

சரியான ஜோடிகள்தான்.

ஒருவர் சாமியார் வேடத்தில் மக்களை பல விதமாக மோசடி செய்கிறார். இன்னொருவர் மோசடிப் புள்ளிவிபரங்கள், மோசடி எண்கவுண்டர்கள் ஆகியவற்றை செய்து வருபவர்கள். இவர்கள் கூட்டணிதான் இயல்பாக இருக்கும்.

1 comment:

  1. ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்

    ReplyDelete