Saturday, February 15, 2014

பாம்போடு நீங்க பாட்டு பாடுவீங்களா?

 


இன்று திருவண்ணாமலையில் கிளைச் செயலாளர்கள் கூட்டம்.
திரும்பி வருகையில் வேனில் எண்பதுகளின் பாடல்கள் ஒலித்துக்
கொண்டிருந்தன.

நீயா படத்தில் "நான் கட்டில் மேலே கண்டேன் வெண்ணிலா" 
என்ற பாடல் ஒலிக்கும் போதுதான் இந்த சந்தேகம் வந்தது.

பாடல் தொடங்கும் போதே வந்திருப்பது தன்னை கொல்லத்
துடிக்கும் பாம்பு என்பது கமலஹாசனுக்கு தெரிந்து விடுகிறது.

அப்படிப்பட்ட நிலைமையில் இருந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்?
 
பாம்பிடமிருந்து தப்பிக்க பார்ப்பீர்களா? இல்லை
டூயட் பாடுவீர்களா? 

No comments:

Post a Comment