Thursday, April 3, 2014

முகமுடி கழண்டு போய்விட்டது என்று மோடிக்கு சொல்லுங்கள் ஜால்ராக்களே?



 “மாடுகளை கொல்பவர்களுக்கு கிடைக்கிற வசதிகள் மாடுகளை வளர்ப்பவர்களுக்கோ அல்லது மாடுகளுக்கோ கிடைப்பதில்லை”

இது மோடி நேற்று உதிர்த்த முத்து. இரு பிரிவினருக்கு இடையே பிரிவினையைத் தூண்டுகிற அப்பட்டமான வெறிப் பேச்சு. இஸ்லாமியர்களுக்கு எதிராகவும் தலித்களுக்கு எதிராகவும் மோடி கக்கியுள்ள விஷம் இது.

மோடியின் ஆட்சியில் சிறுபான்மை மக்களுக்கு எந்த பிரச்சினையும் வராது என்று சொல்லிக் கொண்டிருக்கிற வைகோ, தரகுப்புயல் த.அ.ம, அன்பு மணி மற்றும் விஜயகாந்த் தம்பதியினர் உள்ளிட்ட ஜால்ராக்களே இதற்கு என்ன விளக்கம் சொல்லப் போகின்றீர்கள்?


No comments:

Post a Comment