Friday, April 18, 2014

மோடி சாம்ராஜ்யத்தில் பிடிபட்ட சாராய பாட்டில்கள்

மது விலக்கு அமலில் உள்ளதாக சொல்லப்படும் மோடியின்
குஜராத் மாநிலத்தில்தான் தேர்தலின் போது  மட்டுமே 
கைப்பற்றப்பட்டுள்ள சாராய பாட்டில்களின் அளவு 
பத்து மில்லியன் லிட்டராம். இங்கே இணைப்பு   உள்ளது.

கள்ளச்சாராயம் பிடிபட்டதில் இந்தியாவிலேயே மூன்றாவது
இடமாம். முதலிடம் பெற இன்னும் முயற்சிகள் வேண்டும்
மோடிஜி.

 பத்து மில்லியன் என்றால் ஒரு கோடி லிட்டர் லிட்டர். 
இதில் எத்தனை ஃபுல், ஹாப், குவார்ட்டர், கட்டிங் வரும்
என்பதை குடிமகன்கள்  கணக்கு போட்டுச் சொல்லுங்கள்.

அப்படியே மோடியின் ஆட்சியில் சாராயம் கிடைக்கிறது
என்று கேப்டனிடமும் சொல்லுங்கள்.

அவர் ரொம்ப சந்தோஷப்படுவார்

1 comment:

  1. வணக்கம்,

    நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
    வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

    www.Nikandu.com
    நிகண்டு.காம்

    ReplyDelete