Sunday, April 27, 2014

பாபா ராம்தேவ் எனும் இழிபிறவியும் மோடியும்




ராகுல் காந்தியை நான் ஒரு அரசியல்வாதியாக என்றுமே மதித்ததில்லை. எல்.ஐ.சி பணியில் ஒரு மாதத்திற்கு முன்பு
பணியில் சேர்ந்த ஒரு தோழருக்கு உள்ள புரிதலோ அல்லது
தெளிவோ இல்லாத தற்குறி என்பது நான் வெளிப்படையாக
வைக்கிற விமர்சனம். 

ஆனால் ராகுல் காந்தி மீது போலிச்சாமியாரும் மோசடிப் 
பேர்வழியுமான பாபா ராம்தேவ் தொடுத்துள்ள தாக்குதல்
என்பது இந்த மக்களவைத் தேர்தலிலேயே இதுவரை
நடந்துள்ள தரக்குறைவான பேச்சு இதுதான்.

ராகுல் காந்தியை இழிவுபடுத்துவதாக நினைத்துக் கொண்டு
தலித் பெண்களை கேவலமாக பேசியுள்ளான் அந்த போலி.

அவன் மீது சாதாரண வழக்கு மட்டுமல்ல.தீண்டாமை 
வன் கொடுமை வழக்கு பதிவு செய்ய வேண்டும்.

பெண்களையும் தலித்களையும் இழிவு செய்த இந்த
மோசடி பேர்வழியை மோடியும் மோடியை இந்த
போலியும் தலையில் தூக்கி வைத்து ஆடுகின்றார்கள்
என்றால் இருவரின் யோக்கியதையும் என்னவென்று
புரிந்து கொள்ளுங்கள்.

இந்த மனிதனின் அயோக்கியத்தனமான  பேச்சை
பாஜக நியாயப்படுத்தியுள்ளது. அதற்கு ஷாநவாஸ் கான்
என்ற இஸ்லாமியரை பயன்படுத்தியுள்ளது ராம்தேவின்
பேச்சை விட மிகப் பெரிய அயோக்கியத்தனம்.

5 comments:

  1. பாபா ராம்தேவ் எனும் இழிபிறவி
    அவன் மீது சாதாரண வழக்கு மட்டுமல்ல.தீண்டாமை
    வன் கொடுமை வழக்கு பதிவு செய்ய வேண்டும்.

    ReplyDelete
  2. வணக்கம்,

    நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
    வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

    www.Nikandu.com
    நிகண்டு.காம்

    ReplyDelete
  3. இவனை செருப்பால் அடிக்க வேண்டும்

    ReplyDelete
  4. வணக்கம் நண்பரே..பதிவு விரிவாக இருந்தால் சிறப்பாக அமையும்.ஏதோ பேஸ்புக் ஸ்டேட்டஸ் படிப்பது மாதிரி உள்ளது.உங்கள் பதிவுகளின் தகவல்களை வேறு இடங்களில் மேற்கோள் காட்டி விவாதிக்கும் அளவுக்கு படித்தால் இன்னும் சிறப்பாகும்.நன்றி.

    ReplyDelete