Thursday, May 22, 2014

காசு கொடுத்து மழை

கட்டணம் நிர்ணயித்து
கண்காட்சி போல
காசு வசூலித்தால்
கோடியாய் இங்கே
பணம் கொட்டும்,
அடித்துப் பெய்கிறது
மழை
அதை நாங்கள்
மறந்தே போன பின்

3 comments:

  1. ஆம் ஐயா மழையை மறந்துதான் போய்விட்டோம்

    ReplyDelete
  2. வேலூரில் பிறந்தால் அப்படித்தான் நினைக்கத் தோணும்.

    ReplyDelete
  3. காசு மேலே காசு வந்து கொட்டுகிற நேரம் என்பது இது தானோ ?

    ReplyDelete