Wednesday, May 21, 2014

அஞ்சலி

சுதந்திரப் போராட்ட வீரர்,
முதுபெரும் பொதுவுடமை இயக்கத் தலைவர்,
தொழிற்சங்கவாதி,
மகத்தான தலைவர்
தோழர் ஆர்.உமாநாத் இன்று
காலமானார்.


ஆழ்ந்த அஞ்சலியை உரித்தாக்குகிறேன்.
செவ்வணக்கம் தோழரே

2 comments:

  1. அன்பின் இராமன் - முது பெரும் தலைவருக்கு ஆழ்ந்த அஞ்சலியை உரித்தாக்குகிறேன். பிரிந்த ஆன்மா அமைதி அடையட்டும் - துயரப்படும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள் - நட்புடன் சீனா

    ReplyDelete