Friday, May 9, 2014

தந்தைகளுக்கு ஒரு எச்சரிக்கை, உங்கள் மனசாட்சி உறுத்தாதா?

பனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளிவரும் போது
இந்த கவிதை தவிர்க்க முடியாமல் நினைவிற்கு வந்து விடுகிறது.

ரிசல்ட் 

முயற்சி செய்திருந்தால் 
மூன்று மார்க் 
கிடைத்திருக்காதா? 
செண்டத்தை
கோட்டை விட்ட
மகனிடம் 
கடிந்து கொண்டார் 
ஜஸ்ட் பாஸில்
படிப்பை முடித்த
தந்தை .....  


            - - - கவிதைக்கு சொந்தக்காரர் 
                   மதுரை பாரதி  என்ற 
                   சி.சந்திரசேகரன்.  

No comments:

Post a Comment