Wednesday, August 13, 2014

இத்தாலி நாட்டு ஏரிக்கரை காவல்காரன் - சோனியாவிற்கு சம்பந்தமில்லை.

இந்த படத்தையெல்லாம் பாருங்கள்.

இத்தாலி நாட்டின் மிலன் நகருக்கு பக்கத்தில் உள்ள ஒரு ஏரிக்கரையில் அமைக்கப்பட்டுள்ள சிற்பம் இது. அந்த ஏரிக்கரையின் காவல்காரன் என்று அழைக்கிறார்கள். 








மிகவும் அருமையாக உள்ளதல்லவா?

இத்தாலி என்றாலே எல்லாருக்கும் சோனியா ஞாபகம்தாம் வருது. அதனால்தான்  இந்த சிலைக்கும் அவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை  என்று சொல்ல வேண்டியிருக்கிறது.

பின் குறிப்பு ; விரிவாக எழுதவும் நேரமில்லை. பதிவும் போட்டாக வேண்டும் என்றால் இது போல கைவசம் ஸ்டாக் உள்ள புகைப்படங்களே என்றைக்கும் ஆபத்பாந்தவனாய் கை கொடுக்கின்றன.

4 comments:

  1. பதிவும் போட்டாக வேண்டும்??

    yethavathu
    saamikku.. thappu thappu..

    katchikku
    venduthalaa???

    illey...
    rest vidaaa-ma
    adida kai-pulla" madiri
    yethavdhu pracha-nayaaaa?

    ReplyDelete
    Replies
    1. நான் பதிவு போடவில்லையென்றால் அனானிகளுக்கு பிழைப்பு கிடையாதே

      Delete
  2. Does anyone force you to write?

    ReplyDelete
  3. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete