Monday, August 25, 2014

சப்தம் இல்லாமல் சந்தடி இல்லாமல்

வந்ததற்கான சப்தம் எதுவுமில்லை,
வருகையை அறிவிக்கும் இடியுமில்லை,
காற்றின் வெப்பத்திலும் மாற்றமில்லை,
மண்ணும் கூட வாசம் தரவில்லை.
வாகனத்தின்  மீது படிந்து கிடந்த
நீர்த்துளிகள்தான் சொன்னது
மழை வந்து போனதை

No comments:

Post a Comment