Tuesday, October 21, 2014

விஜய் அறிக்கையில் பெரும் பிழை




கத்தி திரைப்பட சர்ச்சை தொடர்பாக விஜய் அளித்துள்ள அறிக்கையில்  மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா, தமிழக காவல்துறை, தமிழ் அமைப்புக்கள், தயாரிப்பாளர்கள், ரசிகர்கள் என்று ஒரு பட்டியல் போட்டு விட்டார்.  மிகவும் ஜாக்கிரதையாக தமிழக முத்ல்வர் ஓ.பி.எஸ் என்ற  பெயரையும் தவிர்த்து விட்டார்.

எவ்வள்வு ஜாக்கிரதையாக இருந்தாலும் பிழை இல்லாமல் போகுமா?

மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா என்றெல்லாம் எழுதியவர் "மக்கள் முதல்வர்" என்ற பட்டத்தை சேர்க்காமல் விட்டுவிட்டாரே!

அப்டேட்டா இருக்கனும் விஜய்.

பாருங்க இதுக்கு என்னவெல்லாம் பிரச்சினை வரப் போகுதோ?

2 comments:

  1. Vijay doesn't know politics, this time she can't stop his movie.

    ReplyDelete
  2. it is shame for Tamil nadu

    ReplyDelete