Wednesday, October 22, 2014

சுஷ்மா, ஸ்ம்ர்தி இராணி, நிர்மலா சீதாராமன், தமிழிசை எல்லாரும் ராஜினாமா?

 http://www.ndtv.com/news/images/story_page/sushmaswarajstory_afp.jpg

ஆமாங்க, ஆமாம்.

பெண்கள் எல்லாம் வீட்டில் இருந்து குடும்பத்தைப் பார்த்தால் போதும்னு  அவங்க குரு மகா சன்னிதானம்  மோகன் பகவத்  மறுபடியும் சொல்லிட்டாரு.

அதனால  இவங்க எல்லாரும் தங்கள் அமைச்சர் பதவி, கட்சிப் பதவி எல்லாத்தையும் ராஜினாமா செஞ்சிட்டு வீட்டுக்குள்ளயே இருக்கப் போறாங்களாம்...

என்ன மேடம்களா? நான் சொல்றது சரிதான?

2 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
    Replies
    1. பதில் சொல்ல முடியாத ஒரு காவிக் கூட்டத்து அனானி

      Delete