Friday, November 28, 2014

ஓ.பி.எஸ் எங்கே உட்கார்வார்? ஒரு டவுட்டு




ஓ.பி.எஸ் தன்னை முதல்வர் என்று சொல்லிக் கொள்வதில்லை. முதலமைச்சர் அறையில் அமர்வதில்லை. தனது அறையிலோ, வீட்டிலோ கூட முதலமைச்சர் என்ற பெயர்ப் பலகை கிடையாது. 

பரதனைப் போலவே பதவியில் பற்றறவராய் துறவியைப் போல ஆட்சி (!) நடத்துகிறார். (அப்படியில்லாவிட்டால் பதவி போய்விடும் என்ற யதார்த்தம் புரிந்தவர் அவர்.

எல்லாம் சரி, சட்ட மன்றம் துவங்கப் போகிறதே, சட்டப்பேரவையில் எங்கே அமரப் போகிறார்? அதிலும் அந்த பச்சை கலர் சோபாவை காலியாக விட்டு விட்டு பழைய இடத்தில் அமரப் போகிறாரா? இல்லை முதல்வருக்கான இருக்கையிலா?

இதற்கு பதில் அம்மாவுக்கு மட்டுமே தெரியும்

No comments:

Post a Comment