Thursday, January 15, 2015

போலீஸ் ஸ்டேஷனை அடித்து நொறுக்கிய ராணுவத்தினர்




A woman constable comforted by a relative in Upanagar police station on Wednesday.

இன்றைய ஹிந்து நாளிதழ் செய்தி இது. 

மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் நடந்த சம்பவம் பற்றி இணைப்பில் படியுங்கள்  

சிங்கம் 2 படம் நினைவிற்கு  வருகிறதல்லவா? 

திரைப்படங்களில் சமூக விரோதிகள் காவல் நிலையத்தை தாக்குவது போல காட்சிகள் அமைப்பார்கள். மம்தா பானர்ஜி முதல்வரான பின்பு லாக்கப்பில் இருந்த தன் கட்சி தொண்டர்களை வெளியே கொண்டு வந்துள்ளார். ஆனால் இங்கே ராணுவத்தினர் ரவுடிகளாக நடந்து கொண்டுள்ளனர்.

இந்த அதிகாரம் யார் கொடுத்தது?

இவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள்?

1 comment: