Sunday, April 12, 2015

மோடி முடிவிற்கு எதிராக சு.சுவாமி வழக்கு போடுவாரா?



மோடி உலகம் சுற்றக் கிளம்பும் முன்னதாக அக்கட்சியில் போன வருடம் சேர்ந்த சுப்ரமணிய சுவாமி "பிரான்ஸ் நாட்டின் ரஃபேல் விமானத்தை வாங்குவதாக மோடு முடிவெடுத்தால் நான் வழக்கு போட்டு அதை தடுத்து நிறுத்துவேன்"   என்று பேட்டி கொடுத்தார்.

ஆனால் மோடி ஒப்பந்தம் போட்டு விட்டார். அந்த ஒப்பந்தத்தால் பிரான்ஸ் நாட்டு நிறுவனத்துக்கு மட்டுமல்லாமல் அம்பானிகளுக்கும் பலன் இருக்கிறது என்று இக்கட்டுரை சொல்கிறது

இப்போது சு.சுவாமி என்ன செய்யப் போகிறார்?

மோடி முடிவிற்கு எதிராக வழக்கு போடுவாரா?

அம்பானிகளை முறைத்துக் கொள்வாரா?

1 comment:

  1. நாடு போகும் போக்கு கவலைதான். ஒருவேளை, வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழும் மக்களை தேசத்தைவிட்டு வெளியேற்றிவிடுவார்களோ?

    ReplyDelete