Sunday, June 28, 2015

சிவாஜி - சிவாஜி




காக்கா முட்டை திரைப்படத்தில் ஒரு குடிம்கன் 'ராமன் எத்தனை ராமனடி'  திரைப்படத்தில் சத்ரபதி சிவாஜியாக நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பேசும் வசனத்தை பேசுவதாக ஒரு காட்சி வரும்.


கவியரசு கண்ணதாசனின் வசனத்திற்கு நடிகர் திலகம் உயிர் கொடுத்திருப்பார்.

சிவாஜியின்  கம்பீரம் அற்புதமாக வெளிப்படும் காட்சி இது.

எனக்கு மிகவும் பிடித்த காட்சியும் இது. 

உழைப்பவர்களுக்கான உரிமையை மறுப்பதென்பது இன்னும் மாறாமல் இருப்பது ஒரு பெருந்துயரம்.

5 comments:

  1. இந்த வசனம் எனக்கு மனப்பாடமாக தெரியும்.
    தூத்துக்குடி முகவர் திரு.சகாயராஜன் இந்த் காட்சியை மேடையில் நடித்துக்காட்டுவார். நன்றாக இருக்கும்

    ReplyDelete
    Replies
    1. நான் ஆறாவது படிக்கும் போது பள்ளி மாறு வேடப் போட்டியில் ஒரு பனிரெண்டாம் வகுப்பு மாணவன் இந்த வசனங்களைப் பேசி இரண்டாம் பரிசு பெற்றார். நேரு வேடத்தில் வந்த எனக்கு முதல் பரிசு கிடைத்தது.

      Delete
  2. அற்புதமான காட்சி நண்பரே

    ReplyDelete
  3. Sivaji is a 'Pokkizham' at least in our memory, always living in our hearts - like more than a family member. The range of characters that he handled is amazing. Tallest among all Indian actors in the last 60 years.

    ReplyDelete
    Replies
    1. ஆம். தமிழர்களின் பெருமை நடிகர் திலகம்

      Delete