Saturday, September 5, 2015

வேலூரும் கொலை நகரமாகிறதா?

 
சில நிமிடங்கள் முன்பாக கிடைத்த தகவல்.

வேலூர் நகரின் பிரபல தாதா (ஆளும் கட்சியால் நீக்கப்பட்டு மீண்டும் இணைக்கப்பட்டவர்)  ஒருவரை கொலை செய்ய முயற்சி நடந்த போது அவர் காயப்பட்டதாகவும்  அவருடைய ஆட்கள் கொலை செய்ய வந்த நபரை கொன்று விட்டதாகவும் தகவல்.

இரண்டு வருடங்கள் முன்பாகத்தான் தாதாவின் தம்பியைக் கொன்றார்கள்.

வேலூர் நகரின் முக்கிய பகுதிகளில் பதட்டம் நிலவுகிறதாம். ஆயுதக் காவல் படை வரவழைக்கப்பட்டதாகவும் தகவல் உள்ளது. 

கத்தி எடுப்பவனுக்கு கத்தியால்தான் சாவு என்பது அவ்வப்போது நிருபணமாகிக் கொண்டிருக்கிறது. 

ஆனாலும் கத்தியெடுத்தவர்கள் கத்தியை கீழே போடுவதில்லை.

No comments:

Post a Comment