Thursday, October 1, 2015

இவர்தான் என்றும் நாயகன்

 http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/AA1-1.jpg

திரைவானில் ஆயிரம் நட்சத்திரங்கள் தோன்றலாம். ஆனால் சூரியன் ஒன்றுதான். நடிகர் திலகத்திற்கு ஈடு இணை யாரும் கிடையாது. என்றும் என் உள்ளம் கவர் நாயகன் நடிகர் திலகம் மட்டுமே. அவரின் பிறந்த நாளை முன்னிட்டு

காட்சிகளும் பாடல்களுமாய் ஒரு பத்து பகிர்வுகள் உங்களுக்காக.

இந்தியத் திரைப்பட வரலாற்றில் திருப்பு முனையை ஏற்படுத்திய நீதிமன்றக் காட்சி 

எரிமலையாய் வெடித்து, அக்கினிக் குழம்பாய் வசனங்களை பேச இவரன்றி வேறு யார் இங்கே? 

முந்தைய காட்சிக்கு முற்றிலும் நேர் மாறாக இந்த பாடலில்

உடன் நடிக்கும் நடிகரின் திறமையை வெளிப்படுத்தி காட்சியை மெருகேற்றும் அக்கறையை இங்கே பார்க்கலாம் 

ஒரு வார்த்தை வசனம் கிடையாது, அசையக் கூட இல்லை. நின்று கொண்டே மனதை அள்ளிப் போவார் 

மனைவியின் தீண்டாமையில் இங்கே மனக் குமுறல் 

இங்கே இவர் மனைவியிடம் என்ன கேட்கிறார் தெரியுமா? 

மகனிடமே செய்த வேலைக்கு ஏன் கூலி கேட்கிறார்? 

உணர்ச்சிக் கொந்தளிப்புகளின் சங்கமம் இங்கே 


 

1 comment:

  1. சிவாஜியின் பிறந்த நாளில் ஒரு அருமையான படைப்பு நண்பரே
    பார்த்தேன் மகிழ்ந்தேன் நெகிழ்ந்தேன்
    நன்றி

    ReplyDelete