Monday, November 16, 2015

பாஜகவின் இறுதி மூச்சு நின்று விட்டதா?




எதிர்க்கட்சியாக இருந்த போது பாஜக தனது இறுதி மூச்சு இருக்கும் வரை  சில்லறை வணிகத்தில் அன்னிய மூலதனம் வருவதை எதிர்க்கும் என்று அப்போதைய ராஜ்யசபை எதிர்க்கட்சித் தலைவரும் இன்றைய நிதி அமைச்சருமான அருண் ஜெய்ட்லி  வீர வசனம் பேசியுள்ளார்.

இப்போது சில்லறை வணிகத்தில் அன்னிய மூலதனத்திற்கு ரத்தினக் கம்பளம் விரிக்கப் போவதாக அவரே சொல்லியுள்ளதால் இந்த சந்தேகம். அவ்வளவுதான்.

வடிவேலு வசனம் போல அது வேற வாய். இது ............... (அதை நான் வேற தனியா சொல்லனுமா?) 

No comments:

Post a Comment