Tuesday, November 3, 2015

வேலூரில் இன்று எழுச்சியாய்

விலைவாசி உயர்வு, மத்திய மாநில அரசுகளின் மக்கள் விரோதக் கொள்கைகள், பிரிவினையைத் தூண்டும் முயற்சிகள் ஆகியவற்றுக்கு எதிரான மக்கள் நலக் கூட்டணியின் ஆர்ப்பாட்டம் இன்று வேலூரில் மிகவும் எழுச்சியாக நடைபெற்றது. பெரும் திரளான மக்கள் பங்கேற்பு, தமிழகம் ஒரு மாற்று அரசியலுக்கு தயாராகிக் கொண்டிருப்பதற்கான சான்று. 

உண்மையான விடியல் மக்கள் நல கூட்டணியின் வெற்றியில்தான் உள்ளது என்பதை தமிழக மக்கள் உணர்ந்து கொள்வார்கள். மாற்றத்தை உருவாக்குவார்கள்.









 

1 comment:

  1. மாற்றத்தை எதிர்பார்த்து காத்திருப்போம்

    ReplyDelete