Saturday, December 19, 2015

சென்னை வெள்ளம் – படகில் சென்ற எம்.ஜி.ஆர்



அடையாறு ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு ராமாவரம் தோட்டத்தை சூழ்ந்து கொண்டதால் முதலமைச்சர் எம்.ஜி.ராமச்சந்திரன், தனது வீட்டிலிருந்து படகு மூலமாக தனது வீட்டிலிருந்து புறப்பட்டு கன்னிமாரா ஹோட்டலில் தங்கினார்.

என்ன இது என்று யோசிக்கிறீர்களா?

முப்பது ஆண்டுகளுக்கு முந்தைய வெள்ளம் பற்றி ஹிந்து நாளிதழ் செய்தி வாட்ஸப் மூலம் வந்திருந்தது. அதில் உள்ளதுதான் மேற்கண்ட செய்தி. 



No comments:

Post a Comment