Saturday, March 26, 2016

இவங்க தேச பக்தர்ங்களாம்டோய்!!!!!!




மேலே உள்ள படத்தை பாருங்கள். அதிலே ஹிந்தியிலே வட்டம் போட்டுள்ளதை கவனியுங்கள். 

சுதந்திரப் போராட்ட புரட்சி வீரர்கள் பகத்சிங், சுகதேவ், ராஜகுரு ஆகியோருக்கு மகாராஷ்டிர முதல்வர் பட்னாவிஸ் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி அது.

பகத்சிங்கின் படத்தை போட்டு அங்கே சுகதேவ் என்று எழுதியுள்ளார்கள். பக்கத்திலே இன்னொரு பகத்சிங்கின் படமும் உள்ளது. சுதந்திரப் போராட்டத்தை காட்டிக் கொடுத்த துரோகிகளுக்கு உண்மையான போராளிகளைப் பற்றி என்ன தெரியும்?

ஏதோ ஒன்றுக்கு செக்கிற்கும் சிவ லிங்கத்திற்கும் வித்தியாசம் தெரியாது என்ற பழமொழி உங்களுக்கு நினைவுக்கு வந்தால் அதற்கு நான் பொறுப்பு கிடையாது. 

காவி டவுசர் பட்னாவிஸ்தான் காரணம்
 

1 comment:

  1. ஏதோ கடமைக்கு படத்தின் முன் நிற்கிறார்கள்

    ReplyDelete