Friday, June 3, 2016

வக்கீல் கரெக்டாதான் சொல்லி இருக்காரு




வழக்கறிஞர் தோழர் பிரதாபன் நேற்று முக நூலில் போட்ட நிலைத்தகவல் கீழே.

மைசூர்பாக்ல மைசூர் இருக்குமா...?
பின்னர் எதுக்கு நீதிமன்றத்தில் மட்டும்
நீதி இருக்கனும்னு எதிர்பார்க்கிறீங்க?

குமாரசாமிகள் வியாபித்திருக்கிற தேசத்தில் நீதியை எதிர்பார்ப்பதை விட வேறு முட்டாள்தனம் எதுவும் இருக்க முடியுமோ?

பாதி பேரை குஜராத்தில் விடுதலை செய்து விட்டார்கள்.
மீதி பேரை மேல்முறையீட்டில். . .

அங்கே யாருமே செத்துப் போகவில்லை.

வருமானத்துக்கு மேல் சொத்து சேர்ப்பது குற்றமில்லாத போது
சொத்து குவிப்பு வழக்காவது, புடலங்காயாவது!

 

3 comments:

  1. sonna kattathane.......

    எதுக்கு நீதிமன்றத்தில் மட்டும்
    நீதி இருக்கனும்னு எதிர்பார்க்கிறீங்க?

    ReplyDelete
  2. நீதி நின்று பேசும் என்றும்.

    ReplyDelete
  3. குமாரசாமிகள் இருக்கும் போது, பிரதமர் வாழ்த்து தெரிவித்த அவசரத்தை பார்க்கும் போது நீதி சந்தேகமே.

    ReplyDelete