Thursday, August 4, 2016

இப்புகைப்படம் ஜெமோவிற்கு சமர்ப்பணம்

"தடம்"  நேர்காணல் படித்து விட்டேன். இப்போது பண்ருட்டியிலிருந்து  வேலூர் திரும்பிக் கொண்டிருப்பதால் நாளை அது பற்றி எழுதுவேன். 

பொது வெளிக்கான புகைப்படம் அல்ல இது. ஆனாலும் தடத்தை படித்ததும் ப்கிர்ந்து கொள்ள தோன்றியது

இலக்கியத்தின் மீதான, சமூகத்தின் மீதான, மக்களின் மீதான அக்கறையிலும் அதற்கான களத்திலும் உயர்ந்து நிற்கிற, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கத்தின் தலைவர் தோழர் ச.தமிழ்ச்செல்வனின்  நிழலைக் கூட நெருங்க முடியாத ஜெயமோகனுக்கு  இப்புகைப்படம் சமர்ப்பணம்.



பாலக்காட்டில் நடைபெற்ற தொழிற்சங்க வகுப்பில் ஆசிரியராக வகுப்பெடுத்த தோழர் தமிழ்ச்செல்வனுக்கு நினைவுப்பரிசு வழங்கும் வாய்ப்பை தென் மண்டலக் கூட்டமைப்பின் பொறுப்பாளர்கள் அளித்தார்கள். மிகவும் பெருமிதமாக உணர்ந்த தருணம் அது. பொறாமைத்தீயில் பொசுங்கும் ஜெயமோகனுக்கு அதெல்லாம் புரியாது. 

2 comments:

  1. ஆற்றொண்ணா கோபம் புரிகிறது....

    ReplyDelete
  2. யார் அந்த ஜெயமோகன்? விக்கிபீடியாவில் தேடினால் அவர் பற்றிய விபரம் கிடைக்குமா?

    ReplyDelete