Monday, September 12, 2016

எதை எழுத? எதை விட?

கோட்டச்சங்க மாநாடு வெற்றிகரமாக முடிந்து வீடு திரும்பியாகி விட்டது.

வலைப்பக்கத்தில் என்ன எழுதுவது?

ஒலிம்பிக்கில் இழந்த தங்கத்தை பாரா ஒலிம்பிக்கில் பெற்றதையா?

சாதித்தவனை சாதிக்குள் அடைக்கப் பார்ப்பதையா?

தலைநகர் டெல்லியில் ஜே.என்,யு வில் காவிப்படை துடைக்கப்பட்டதையா?

தண்ணீர் கலவரங்களின் ஊற்றுக்கண்ணாகி கண்ணீரை உற்பத்தி செய்வதையா?

இதில் எதை எழுத், எதை விட?

எல்லாமுமே எழுத வேண்டியது.

எழுதுகிறேன். நா:ளைக்கே எழுதத் தொடங்குகிறேன்

No comments:

Post a Comment