Thursday, September 22, 2016

அப்போதும் இப்போதும் நாங்கள்தான் - நாங்கள் மட்டும்தான்




மேலே உள்ள படம், ஜாம்ஷெட்பூர் எல்.ஐ.சி கோட்டத்தின் அதிகாரிகள் ஊரியில் கொல்லப்பட்ட ஒரு ராணுவ வீரர் குடும்பத்திற்கு அவரது காப்பீட்டுத் தொகைக்கான காசோலையை அளித்த போது எடுத்த படம்.

துயரமான சூழ்நிலையை அரசியல் லாபத்திற்காக மோடி வகையறாக்கள் பயன்படுத்தும் நேரத்தில் தன்னுடைய கடமையை விரைவாக நிறைவேற்றி உள்ளது எல்.ஐ.சி.

சியாச்சின் பனிப் பொழிவிலும் இவ்வாறு விரைந்து செயல்பட்டது உங்களுக்கு நினைவிலிருக்கலாம்.

No comments:

Post a Comment