Saturday, September 24, 2016

கோவைக்கலவரம் பற்றி மீண்டும் படியுங்கள்




சில மாதங்கள் முன்பு ஒரு நூல் பற்றி எழுதியிருந்தேன்.  நேற்று காவிப்படை கோவையில் நடந்து கொண்டதையும் அதற்கு உறுதுணையாக காக்கிகள் இருந்ததையும் பார்க்கையில் இக்கலவரமும் முன் கூட்டியே திட்டமிடப் பட்டது என்றும் கலவரத்துக்கான சூழலை பிள்ளையார் சதுர்த்தியில் இருந்தே திட்டமிட்டிருப்பார்கள் என்று தோன்றுகிறது.


 

No comments:

Post a Comment