Monday, September 26, 2016

மோடிக்கு குஜராத்தில் இவ்வளவுதான் மரியாதை. . .



தலித் மக்கள் மீது பரிவு காட்ட வேண்டும். அவர்கள் நம்மில் ஒருவர் என்றெல்லாம் மோடி அவரது கட்சி ஆட்களுக்கு உபதேசம் செய்தார். அவர் கட்சி ஆளுங்களோ அதையெல்லாம் கேட்பதற்குத் தயாராக இல்லை.

 "தலைவன் நல்லா நடிக்கிறான், சூப்பரா சீன் போடறான், பஞ்ச் டயலாக் பிரமாதம்"

என்பதெல்லாம் அவர்களுக்குத்தானே நன்றாகத் தெரியும். அதனால்தான் இறந்து போன மாட்டை அப்புறப்படுத்த மறுத்த தலித் பெண்மணியை, அவர் ஐந்து மாத கர்ப்பிணியாக இருந்த போதும் தாக்கியுள்ளார்கள். 

மீண்டும் மீண்டும் சொல்ல வேண்டியிருக்கிறது.

நாய் வால் நிமிராது,
நாகத்தின் நச்சு குறையாது.
பாஜக வின் அராஜகம் மாறாது. 

No comments:

Post a Comment