Saturday, October 22, 2016

முதலாளிகள் மோதல்,3050 கோடி, இறுதியில்??????




ஜியோ போனுக்கு ஆதரவாக ஐடியா, ஏர்டெல், வோடஃபோன் நிறுவனங்களுக்கு  3050 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ள செய்தியை இங்கே படியுங்கள்.

முதலாளிகளுக்குள் நடக்கும் மோதல் இது. மோடிக்கு நெருக்கமான முதலாளி அம்பானிக்கு ஆதரவாக முதல் நகர்வு அமைந்துள்ளது.

அடுத்து என்ன ஆகும்?

ஒரு எழவும் நடக்காது. 

கடைசியில் முதலாளிகளுக்குள் சமாதானம் ஏற்பட்டு எல்லோரும் சேர்ந்து சாதாரண மக்களை கூட்டாக கொள்ளையடிப்பார்கள்.  

அதற்கான தரகுக் கூலியை மோடி வகையறாக்கள் பெற்றுக் கொள்வார்கள்.

 

No comments:

Post a Comment