Sunday, October 30, 2016

பட்டாசுக்காவது பயப்படட்டும்




நேற்று முழுதும் வீட்டை விட்டே வெளியே வரவில்லை. இன்று மாலை ஆறரை மணிக்குப் புறப்பட்டு ஏழரை மணிக்கு திரும்பி வந்தேன்.

வழியில் கண்ட முக்கியமான ஒரு மாற்றம்.

நான் செல்லும் வழியில் சாதாரணமாக ஐம்பதிற்கும் மேற்பட்ட தெரு நாய்கள் அங்கங்கே கோஷ்டியாகவோ அல்லது தனித்தனியாகவோ பயமுறுத்திக் கொண்டிருக்கும்.

ஆனால் இன்றோ ஒரு நாய் கூட கண்ணில் படவில்லை. 

காரணம் பட்டாசு உருவாக்கிய பயம்.

யாருக்கும் அஞ்சாமல் அனைவரையும் மிரட்டுகிற தெரு நாய்கள் பட்டாசுகளுக்காவது பயப்படுகிறதே!

 

No comments:

Post a Comment