Monday, December 19, 2016

சபாஷ் இளங்கோவன்

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் இந்த அறிக்கை அதிரடியானது, அர்த்தம் மிக்கது. 

அரசனை மிஞ்சிய அரச விசுவாசிகளாக, 

சசியை மிஞ்சிய சசி விசுவாசிகளாக செயல்படும் அதிமுக அல்லாத ஆட்களுக்கு ஒரு சவுக்கடி.

 

2 comments:

  1. இளங்கோவனின் சரியான கேள்வி.

    ReplyDelete
  2. திருநாவு முகத்தை எங்கே வைத்து கொள்ள போகிறார்? எந்த பதிலும் இருக்காது.

    ReplyDelete