Thursday, January 12, 2017

பரவாயில்லை ஓ.பி.எஸ், பயப்படாதீங்க




அரசியல் பிளாக்மெயிலரும் தரகருமான சுப்ரமணியசாமி "ஜல்லிக்கட்டு நடத்தினால் தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி கொண்டு வரப்படும்" என்று மிரட்டியுள்ளார். 

இதுதான் நல்ல வாய்ப்பு திரு ஓ.பி.எஸ்.

தயவு செய்து எதைப்பற்றியும் கவலைப்படாமல் ஜல்லிக்கட்டை நடத்த ஏற்பாடு செய்யுங்கள்.

சசிகலா முதலமைச்சராவதற்காக நீங்கள் பதவியை ராஜினாமா செய்யும் அசிங்கத்திலிருந்து தப்பிக்க இதை விட நல்ல வாய்ப்பு கிடைக்காது. தமிழக மக்களின் உணர்வுகளை பாதுகாத்த காரணத்தால் பதவியை இழந்தார் என்ற கௌரவமும் கிடைக்கும்.

சுனாசாமியின் பவிசு என்னவென்றும் தெரிந்து விடும்.

 

 

No comments:

Post a Comment