Monday, February 13, 2017

வேலூரில் தொடரும் கொலைகள்





முந்தைய பதிவில் சொல்லப்பட்ட் உயிர் தப்பிய அந்த தாதா (இப்போது ஆளும் கட்சிதான். தன் கல்லூரியில் சோதனைக்காக நுழைந்த இன்ஸ்பெக்டரை கட்டி வைத்து அடித்ததற்காக சிறை சென்றாலும் கூட. சின்னம்மா முதல்வராக வேண்டும் என வேலூர் எங்கும் முதலில் பேனர் வைத்தவரும் இவர்தான்.) நேற்று இரவு ஒரு திருமண மண்டபத்தின் முன்பாக வெட்டி கொல்லப் பட்டுள்ளார்.

கத்தி எடுத்தவனுக்கு கத்தியால் மரணம் என்பது மீண்டும் ஒரு முறை ரத்தம் சொட்ட சொட்ட நிரூபிக்கப்பட்டுள்ளது.

கொலைகள் நின்று போகுமா இல்லை தொடருமா என்பதுதான் மக்கள் முன் உள்ள கேள்வி.

பின் குறிப்பு : கொலையுண்டவரின் படம் வாட்ஸப்பில் வலம் வந்து கொண்டிருந்தாலும் அதை பகிர்ந்து கொள்ள நான் விரும்பவில்லை. 


No comments:

Post a Comment