Tuesday, February 14, 2017

தீர்ப்பு வரும் முன்பாக - குன்ஹா டூ குமாரசாமி




சொத்து குவிப்பு வழக்கில் தீர்ப்பு வருவதற்கு முன்பாக கொஞ்சம் பழைய பதிவுகளை நினைவு படுத்த விரும்புகிறேன்











குமாரசாமிக்களின் எண்ணிக்கை நீதித்துறையில் அதிகரித்துள்ளதால் இன்றைய தீர்ப்பு குறித்து எனக்கு பெரிய எதிர்பார்ப்போ, நம்பிக்கையோ இல்லை

ஒரு வேளை குன்ஹா  தீர்ப்பு உறுதி செய்யப்பட்டு அதிலே மத்தியரசின் தலையீடும் இல்லாமல் சுயேட்சையான தீர்ப்பாக இருந்தால் அப்போது ஒரு அதிசயமாகவே இருக்கும். 

 

No comments:

Post a Comment